Newsநிலவில் தாவரங்களை வளர்க்கும் ஆஸ்திரேலிய திட்டத்திற்கு கூடுதலாக $3 மில்லியன்

நிலவில் தாவரங்களை வளர்க்கும் ஆஸ்திரேலிய திட்டத்திற்கு கூடுதலாக $3 மில்லியன்

-

நிலவில் தாவரங்களை வளர்க்கும் திட்டத்திற்காக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு கூடுதலாக 3 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

இது குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம் – RMIT பல்கலைக்கழகம் – ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

04 வருடங்களில் நிலவின் மேற்பரப்பில் தாவரங்களை வளர்ப்பதே இதன் இலக்காகும்.

அது வெற்றி பெற்றால், நிலவின் மேற்பரப்பில் உணவு மற்றும் மருந்தை உற்பத்தி செய்வதுதான் அவர்களின் அடுத்த திட்டம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவும் இதுபோன்ற ஒரு பரிசோதனையை நடத்தியது, ஆனால் அது வெற்றிபெறவில்லை.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...