Newsநிலவில் தாவரங்களை வளர்க்கும் ஆஸ்திரேலிய திட்டத்திற்கு கூடுதலாக $3 மில்லியன்

நிலவில் தாவரங்களை வளர்க்கும் ஆஸ்திரேலிய திட்டத்திற்கு கூடுதலாக $3 மில்லியன்

-

நிலவில் தாவரங்களை வளர்க்கும் திட்டத்திற்காக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு கூடுதலாக 3 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

இது குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம் – RMIT பல்கலைக்கழகம் – ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

04 வருடங்களில் நிலவின் மேற்பரப்பில் தாவரங்களை வளர்ப்பதே இதன் இலக்காகும்.

அது வெற்றி பெற்றால், நிலவின் மேற்பரப்பில் உணவு மற்றும் மருந்தை உற்பத்தி செய்வதுதான் அவர்களின் அடுத்த திட்டம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவும் இதுபோன்ற ஒரு பரிசோதனையை நடத்தியது, ஆனால் அது வெற்றிபெறவில்லை.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...