Breaking Newsஇறந்தவர் உடலை புதைக்க இடமின்றி தவிக்கும் உலகின் பணக்கார நகரம்

இறந்தவர் உடலை புதைக்க இடமின்றி தவிக்கும் உலகின் பணக்கார நகரம்

-

உலகின் மிக விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் சந்தையைக் கொண்ட ஹாங்காங்கில் உயிருடன் இருக்கும் நபரை விட இறந்த நபரின் அஸ்தியை உதைக்க விலை அதிகம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹொங்கொங்கில் எட்டு குடும்ப உறுப்பினர்களின் அஸ்தியை புதைக்க செய்யக்கூடிய இடத்தின் அளவு சுமார் 430000 அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஹொங்கொங்கில் மரணமடைந்த நபரின் அஸ்தியை அடக்கம் செய்வதற்கு செருப்புப்பெட்டி அளவுள்ள இடத்தை கொள்வனவு செய்வதற்கு இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் 53,000 அமெரிக்க டொலர்களை செலவழிக்க வேண்டும் என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சாத்தியமான இடத்தின் அளவு சுமார் 76000 அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...