Newsடைட்டானிக் சிதைவுகள் பயணங்கள் நிறுத்தப்பட வேண்டும்

டைட்டானிக் சிதைவுகள் பயணங்கள் நிறுத்தப்பட வேண்டும்

-

மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்வையிட சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்யும் Oceangate நிறுவனம், அந்த சுற்றுப்பயணங்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.

கடந்த 03 வாரங்களுக்கு முன்னர் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து சிதறியதில் 05 பேர் உயிரிழந்த அவலமே இதற்கு பிரதான காரணமாகும்.

இந்த சம்பவத்திற்குப் பிறகும், Oceangate நிறுவனம் கடலுக்குள் பயணங்களை ஏற்பாடு செய்து விளம்பரங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதன்படி, கடந்த வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வர்த்தக மற்றும் ஆய்வு பயணங்களையும் நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்திற்கான ஒரு நபருக்கு $250,000 செலவாகும்.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...