NewsNSW வைத்தியசாலையில் 8 நாட்களில் அனுமதிக்கப்பட்ட 6 Vape பாவனையாளர்கள் -...

NSW வைத்தியசாலையில் 8 நாட்களில் அனுமதிக்கப்பட்ட 6 Vape பாவனையாளர்கள் – விசாரணை ஆரம்பம்

-

ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் 08 நாட்களுக்குள் இலத்திரனியல் சிகரெட் பாவனையினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக 06 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் நியூ சவுத்வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து வாந்தி, சுயநினைவு இழப்பு உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த இ-சிகரெட்டுகளில் நிகோடின் கலந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய சட்டம், பொது சில்லறை விற்பனைக் கடைகளில் விற்கப்படும் இ-சிகரெட்டுகளில் எந்த விதமான நிகோடினும் இருப்பது சட்டவிரோதமானது.

அப்படி வாங்குவதற்கு மருத்துவ அனுமதியும் கட்டாயம்.

மேலும், இந்நாட்டின் சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட எவருக்கும் இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...