Newsவிக்டோரியா ஒவ்வொருவருக்கும் $3,000 உதவித்தொகை கேட்கும் ஆசிரியர்கள்

விக்டோரியா ஒவ்வொருவருக்கும் $3,000 உதவித்தொகை கேட்கும் ஆசிரியர்கள்

-

விக்டோரியா மாநிலத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒருமுறை கொடுப்பனவு வழங்க வேண்டும் என அம்மாநில ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போது 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இந்த நிலைமையை விரைவில் தீர்க்காவிட்டால், அடுத்த பாடசாலை தவணை ஆரம்பம் முதலே கடும் நெருக்கடி ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், சுமார் 1/3 பள்ளிகள் ஒரு வகுப்பறையில் இருக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

சுமார் 40 வீதமான பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்கள் கூட வகுப்பறைகளில் கற்பித்தலில் பங்குபற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்கள் முன்பு சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட $3,000 உதவித்தொகையைப் போலவே ஒரு முறை உதவித்தொகையை முன்மொழிகின்றன.

ஆனால், விக்டோரியா மாநில அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...