Newsசெய்தி வாசிப்பாளராகவும் களமிறங்கும் AI - ஒடிசா செய்திசேவை

செய்தி வாசிப்பாளராகவும் களமிறங்கும் AI – ஒடிசா செய்திசேவை

-

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, ஒளிபரப்பில் அடுத்தகட்ட வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் ஒருவரை அறிமுகம் செய்துள்ளது.

லிசா என பெயரிடப்படவுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர், ஒடியா மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் செய்திகளை வாசிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரால் பல மொழிகளிலும் செய்திகளை படிக்க முடியும் என்றும் ஒடியா மொழியை இன்னும் தெளிவாக வாசிக்க கற்றுக்கொடுக்க தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் லிசாவை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களிலும் பின் தொடரலாம் என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை மறுக்கும் பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்

பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Alan Jones மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . பத்திரிகையாளருக்கு எதிரான ஆதாரங்களில் சில குற்றச்சாட்டுகளில் முரண்பாடான அறிக்கைகள்...

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை மறுக்கும் பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்

பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Alan Jones மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . பத்திரிகையாளருக்கு எதிரான ஆதாரங்களில் சில குற்றச்சாட்டுகளில் முரண்பாடான அறிக்கைகள்...