Cinemaசெல்வராகவனை இயக்கும் தனுஷ் - வெளியான தகவல்

செல்வராகவனை இயக்கும் தனுஷ் – வெளியான தகவல்

-

இயக்குனர் செல்வராகவன் நடிகரான பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிகின்றன. ஏற்கனவே சாணிகாகிதம், பகாசுரன், பர்ஹானா ஆகிய படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

இந்த நிலையில் தனது தம்பி தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்கவும் செல்வராகவனிடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படம்தான் தனுசுக்கு திருப்புமுனையாக அமைந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் ஆகிய படங்களிலும் தனுஷ் நடித்து இருந்தார்.

தற்போது மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் அடுத்து தனது 50-வது படத்தை இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில்தான் செல்வராகவனை நடிக்க வைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் செல்வராகவன் வில்லன் வேடத்தில் நடிக்கிறாரா? அல்லது குணசித்திர கதாபாத்திரத்தில் வருகிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...