Cinemaசெல்வராகவனை இயக்கும் தனுஷ் - வெளியான தகவல்

செல்வராகவனை இயக்கும் தனுஷ் – வெளியான தகவல்

-

இயக்குனர் செல்வராகவன் நடிகரான பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிகின்றன. ஏற்கனவே சாணிகாகிதம், பகாசுரன், பர்ஹானா ஆகிய படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

இந்த நிலையில் தனது தம்பி தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்கவும் செல்வராகவனிடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படம்தான் தனுசுக்கு திருப்புமுனையாக அமைந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் ஆகிய படங்களிலும் தனுஷ் நடித்து இருந்தார்.

தற்போது மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் அடுத்து தனது 50-வது படத்தை இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில்தான் செல்வராகவனை நடிக்க வைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் செல்வராகவன் வில்லன் வேடத்தில் நடிக்கிறாரா? அல்லது குணசித்திர கதாபாத்திரத்தில் வருகிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...