Breaking News2036 முதல் கூண்டில் அடைக்கப்பட்ட கோழிகளின் முட்டைகளுக்கு நிரந்தரத் தடை -...

2036 முதல் கூண்டில் அடைக்கப்பட்ட கோழிகளின் முட்டைகளுக்கு நிரந்தரத் தடை – விவசாய அமைச்சர்கள் ஒப்புதல்

-

சிறப்பு கூண்டுகளில் அடைத்து வைக்கப்படும் கூண்டு முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை 2036ஆம் ஆண்டு முதல் நிரந்தரமாக அமல்படுத்த அனைத்து மாநில விவசாயத்துறை அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

அவர்கள் இன்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் முர்ரே வாட் தலைமையில் சந்தித்து கலந்துரையாடி அங்குதான் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த முடிவை நடைமுறையில் செயல்படுத்துவதில், ஒவ்வொரு மாநில அளவிலும் சிறிய திருத்தங்களைச் செய்ய இந்த தேதிகள் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு அமல்படுத்தப்படுவதால் ஆஸ்திரேலியாவில் முட்டை விலை கணிசமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் முட்டைகளில் 40 வீதமானவை கூண்டில் அடைக்கப்பட்ட முட்டைகள் எனவும், 12 முட்டைகள் கொண்ட ஒரு பொதியின் விலை 15 டொலர்கள் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பல உள்ளூர் திட்டங்களுக்கு பயனளிக்கும் ஆஸ்திரேலியா-அமெரிக்க கனிம ஒப்பந்தம்

உள்நாட்டு கனிம திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் ஒரு பெரிய கனிம ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் இந்த...

புதிய வீட்டுவசதி திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் முன்மொழியப்பட்ட புதிய வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டுவசதித் திட்டம் Callala விரிகுடா மற்றும் Callala கடற்கரைப்...

விக்டோரியா நீர்த்தேக்கங்களில் பிரச்சனையாக மாறியுள்ள கெண்டை மீன்கள்

விக்டோரியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஐரோப்பிய கெண்டை மீன்களின் (European carp) அதிகப்படியான பரவல் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய கெண்டை மீன் படையெடுப்பு ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அமைக்கவுள்ள புதிய வீடுகள்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள Kingswood கோல்ஃப் மைதானத்தில் 941 புதிய வீடுகளைக் கட்ட விக்டோரியன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் 15...

ஆஸ்திரேலியா முழுவதும் கடுமையாக அதிகரித்து வரும் காய்ச்சல் நோயாளிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த தடுப்பூசி...

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும்  போராட்டம்

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக "No Kings" என்ற பதாகையின் கீழ் அமெரிக்கா முழுவதும் மக்கள் பாரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் நாடு...