Newsஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கிக்கு தலைமை தாங்கிய முதல் பெண்

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கிக்கு தலைமை தாங்கிய முதல் பெண்

-

பிரபல பொருளாதார நிபுணரான மிச்செல் புல்லக், ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1959ல் ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட பிறகு இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பதும் சிறப்பு.

தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் டாக்டர் பிலிப் லா, 07 வருட சேவையை முடித்து செப்டம்பர் 17 அன்று ஓய்வு பெற உள்ளார்.

அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது என பல மாதங்களாக நிலவி வந்த கருத்துக்கள் இதன்மூலம் உண்மையாகியுள்ளது.

கடந்த 14 மாதங்களில், 11 முறை வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதால் பல தரப்பினரால் விமர்சிக்கப்பட்டார்.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் ஆகியோர் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்குப் பிறகு புதிய பதவிக்கு பெயரிடப்பட்டதாக தெரிவித்தனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...