Newsசிட்னியின் மிகவும் வறண்ட குளிர்காலமாக வரலாற்றில் இந்த ஆண்டு பதிவு

சிட்னியின் மிகவும் வறண்ட குளிர்காலமாக வரலாற்றில் இந்த ஆண்டு பதிவு

-

இந்த குளிர்காலம் சிட்னியின் வரலாற்றில் மிகவும் வறண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து சிட்னியில் 22.2 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

1938 ஆம் ஆண்டு முதல் நியூ சவுத் வேல்ஸில் இது மிகவும் வறண்ட குளிர்காலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக ஜூனா மாதம் அதிக மழை பெய்யும் மாதமாக கருதப்படுகிறது, ஆனால் இந்த முறை நிலைமை முற்றிலும் வேறுபட்டது.

கடந்த ஆண்டு ஜூன் தொடக்கத்தில் இருந்து ஜூலை 15 வரை 362.4 மி.மீ மழை பதிவாகியிருந்தது.

இந்த ஆண்டு பெய்த மழையுடன் ஒப்பிடுகையில் இது 16 மடங்கு அதிகமாகும்.

Latest news

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

குயின்ஸ்லாந்தில் ராட்சத காற்றாலை பகுதியை ஏற்றிச் சென்ற லாரி பாலத்தில் மோதி விபத்து

பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் கீழ் சிக்கிய காற்றாலை விசையாழியின் ஒரு பெரிய பகுதியை அகற்ற அதிகாரிகள் நேற்று இரவு...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...