NewsNAB வங்கி ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் மிக உயர்ந்த சம்பள உயர்வு

NAB வங்கி ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் மிக உயர்ந்த சம்பள உயர்வு

-

NAB வங்கியின் குறைந்தபட்ச ஊதிய ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்குள் அதிக சம்பள உயர்வைப் பெறுவதற்கான புதிய கூட்டு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

ஊழியர் சங்கங்கள் மற்றும் வங்கி நிர்வாகம் இடையே 16 மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்குள் இதன் கீழ் ஊழியர்களுக்கு 17.5 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும்.

அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களின் சம்பளமும் இதன் கீழ் குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

NAB வங்கியில் ஆஸ்திரேலியா முழுவதும் 32,000 பேர் பணிபுரிகின்றனர்.

அவர்களில் 80 வீதமானவர்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் சம்பள உயர்வைப் பெறப் போகிறார்கள்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...