NewsNAB வங்கி ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் மிக உயர்ந்த சம்பள உயர்வு

NAB வங்கி ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் மிக உயர்ந்த சம்பள உயர்வு

-

NAB வங்கியின் குறைந்தபட்ச ஊதிய ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்குள் அதிக சம்பள உயர்வைப் பெறுவதற்கான புதிய கூட்டு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

ஊழியர் சங்கங்கள் மற்றும் வங்கி நிர்வாகம் இடையே 16 மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்குள் இதன் கீழ் ஊழியர்களுக்கு 17.5 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும்.

அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களின் சம்பளமும் இதன் கீழ் குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

NAB வங்கியில் ஆஸ்திரேலியா முழுவதும் 32,000 பேர் பணிபுரிகின்றனர்.

அவர்களில் 80 வீதமானவர்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் சம்பள உயர்வைப் பெறப் போகிறார்கள்.

Latest news

ஆஸ்திரேலியாவில் நிலைகொண்டுள்ள வெப்பமண்டல சூறாவளி – 185km வேகத்தில் வீசும் காற்று!

கடுமையான வெப்பமண்டல சூறாவளி Alfred, குயின்ஸ்லாந்து கடற்கரையிலிருந்து தெற்கே நகர்ந்து, மூன்றாம் வகை சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணியளவில் மெக்கேயிலிருந்து வடகிழக்கே 860...

விக்டோரியா கார் திருடர்கள் பற்றி வெளியான ஒரு ஆச்சரியமான ரகசியம்

விக்டோரியா மாநிலத்தில் 20 வருடங்களாக நடைபெற்று வரும் தொடர் வாகனத் திருட்டுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் ஈடுபட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநிலத்தில்...

சாதனை வருவாயை ஈட்டியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம்

கடந்த டிசம்பரில் முடிவடைந்த அரையாண்டு காலத்தில் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் கிட்டத்தட்ட $1.4 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது...

புதுப்பிக்கப்பட உள்ள Virgin Australia –

Virgin Australiaவில் 25 சதவீத பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டு மறுஆய்வு வாரியத்தின் சிறப்பு ஆலோசனையின் பேரில், மத்திய நிதியமைச்சர் ஜிம்...

ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சாதனம்

நேற்று (27) காலை கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சாதனம் ஒன்று கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பிரதான...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ந்துள்ள தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள்

ஆஸ்திரேலியாவில் தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள் சுமார் 3.73 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைபெறும்...