Newsவிமானத்தினுள் பிச்சை எடுத்த நபர் - அதிர்ச்சியில் பயணிகள்

விமானத்தினுள் பிச்சை எடுத்த நபர் – அதிர்ச்சியில் பயணிகள்

-

பாகிஸ்தானில் மிகவும் மோசமான பொருளாதார நிலமையே காணப்படுகின்றது.

நாட்டின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால், அங்குள்ள மக்களுக்கு இரண்டு வேளை உணவு உண்பது கூட கடினமான மாறியுள்ளது.

பாகிஸ்தானில் நபர் ஒருவர் விமானத்தினுள் பிச்சை எடுத்த காணொளி வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து ஒரு காணொளி வெளிவந்துள்ளது,

அதில் நபர் ஒருவர் விமானத்திற்குள் பிச்சை எடுத்துள்ளார். இந்த முழு சம்பவத்தின் காணொளியும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

தனது 28 கிளைகள் மூடப்பட உள்ள ஆஸ்திரேலியாவின் பிரபலமான வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான Bendigo வங்கி, அதன் 28 கிளைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கிளை மாதிரி இனி பொருத்தமானதாக இல்லாததால்,...

தாய்லாந்தில் இறந்து கிடந்த 23 வயது ஆஸ்திரேலியர்

தாய்லாந்து ஹோட்டல் அறையில் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி ஊடகமான 'Phuket News' படி,...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

71 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த WWE ஜாம்பவான்

உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மல்யுத்த வீரராகக் கருதப்பட்ட 71 வயதான Hulk Hogan வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தனது வர்த்தக முத்திரையான bandana, sunglasses...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...