Newsஅவுஸ்திரேலிய இராணுவ வீரரின் வழக்கு தோல்வி

அவுஸ்திரேலிய இராணுவ வீரரின் வழக்கு தோல்வி

-

ஆப்கானிஸ்தானில் 4 பேரை சட்டவிரோதமாக கொன்றதாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவுஸ்திரேலியாவின் முன்னாள் போர் வீரர் மேல்முறையீடு செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் உயரடுக்கு சிறப்பு விமான சேவை பிரிவின் முன்னாள் ஓய்வு பெற்ற வீரரான Ben Roberts-Smith, ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் சேவையாற்றிய போது சட்டவிரோதமாக 6 பேரை கொன்றதாக அவுஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று 2018 கட்டுரை வெளியிட்டு இருந்தது.

இதையடுத்து தன் மீது அவதூறு பரப்பும் விதமாக குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவித்து பத்திரிக்கைக்கு எதிராக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

அதனடிப்படையில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் முடிவில், ஜூன் 1 திகதி பத்திரிக்கையின் குற்றச்சாட்டுகள் போலியானது இல்லை என்று தெரிவித்ததுடன், பென் ராபர்ட்ஸ்- ஸ்மித்தின் அவதூறு வழக்கு தோல்வியடைந்ததாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் கூறப்பட்ட 6 சட்டவிரோதமான கொலைகளில் 4க்கு பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் தான் காரணம் என்றும் நீதிபதிகள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் தற்போது போர் குற்றங்கள் தொடர்பான குற்றவியல் வழக்கின் கீழ் அவுஸ்திரேலிய பொலிஸாரின் விசாரணையில் உள்ளார்.

Latest news

டிக் டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் போட்டி

டிக்டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி...

எரிவாயுவை இறக்குமதி செய்யத் தயாராகி வரும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா எரிவாயு இறக்குமதி செய்யத் தயாராகி வருவதாக ஊடக அறிக்கைகள் மீது ஆளும் தொழிலாளர் கட்சி பொய் சொல்வதாக எதிர்க்கட்சியான லிபரல் அலையன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. உலகின்...

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிவப்பாக மாறிய வானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு அரிய சிவப்பு நிற நிலவை ஆஸ்திரேலியர்கள் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நாளில், மற்ற நாட்களை பெரியதாகவும், சிவப்பு...

ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு சிறுபான்மை அரசாங்கமா?

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுபான்மை அரசாங்கம் உருவாகக்கூடும் என்று ஒரு புதிய கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸின் பொது...

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிவப்பாக மாறிய வானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு அரிய சிவப்பு நிற நிலவை ஆஸ்திரேலியர்கள் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நாளில், மற்ற நாட்களை பெரியதாகவும், சிவப்பு...

ஆல்பிரட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் வழங்கும் நிவாரணம்

ஆல்பிரட் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் மீட்பு உதவித்தொகையை ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று (11) பிற்பகல் 2.00 மணி முதல்...