Sportsதோனி வீட்டில் இத்தனை பைக்குகளா - ஆடிப்போன வெங்கடேஷ் பிரசாத் 

தோனி வீட்டில் இத்தனை பைக்குகளா – ஆடிப்போன வெங்கடேஷ் பிரசாத் 

-

கிரிக்கெட் விளையாடுவதில் தோனி எவ்வளவு ஆர்வம் காட்டுவாரோ, அதே அளவிற்கு இருசக்கர வாகனங்கள் மீது பிரியம் கொண்டவர். உலகின் முன்னணி இரு சக்கர வாகனங்களை வாங்கி தனது வீட்டில் வைத்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், தோனியுடன் அவரது பைக் ஷெட்டில் எடுத்துள்ள வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், சுமார் 50க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 10க்கும் அதிகமான கார்களும் நிற்கின்றன.

மேலும், குடும்பத்தினர் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான ஷெட்டை வீட்டின் அருகே அமைக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் வேறு வழியின்றி வீட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளியே ஷெட்டை அமைத்தோம்.

இந்த ஷெட் அருகில் பேட்மிண்டன் கோர்ட் அமைந்துள்ளது என தோனி கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது தோனி, விவசாயம், முதலீடுகள், விளையாட்டு அணிகள், சினிமா என்று பல துறைகளில் கால் பதித்து வருகிறார்.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...