Newsசக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 6ம் இடம்!

சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 6ம் இடம்!

-

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஆஸ்திரேலியா 6க்வது இடத்தைப் பிடித்துள்ளது.

இது முன்னைய சுட்டெண்ணுடன் ஒப்பிடுகையில் 02 இடங்கள் முன்னேற்றம் என்பதுடன், அவுஸ்திரேலியாவுடன் ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகளும் 06ஆவது இடத்தைப் பெற்றுள்ளன.

இந்த குறியீட்டின்படி, ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 186 ஆகும்.

இந்த ஆண்டுக்கான குறியீட்டின்படி சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர் உலகெங்கிலும் உள்ள 227 நாடுகளில் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

இலங்கையும் இந்த வருட சுட்டெண்ணில் 8 இடங்கள் முன்னேறி 95வது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை பிரஜை ஒருவர் வீசா இன்றி பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 41 ஆகும்.

Latest news

டிக் டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் போட்டி

டிக்டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி...

எரிவாயுவை இறக்குமதி செய்யத் தயாராகி வரும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா எரிவாயு இறக்குமதி செய்யத் தயாராகி வருவதாக ஊடக அறிக்கைகள் மீது ஆளும் தொழிலாளர் கட்சி பொய் சொல்வதாக எதிர்க்கட்சியான லிபரல் அலையன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. உலகின்...

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிவப்பாக மாறிய வானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு அரிய சிவப்பு நிற நிலவை ஆஸ்திரேலியர்கள் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நாளில், மற்ற நாட்களை பெரியதாகவும், சிவப்பு...

ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு சிறுபான்மை அரசாங்கமா?

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுபான்மை அரசாங்கம் உருவாகக்கூடும் என்று ஒரு புதிய கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸின் பொது...

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிவப்பாக மாறிய வானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு அரிய சிவப்பு நிற நிலவை ஆஸ்திரேலியர்கள் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நாளில், மற்ற நாட்களை பெரியதாகவும், சிவப்பு...

ஆல்பிரட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் வழங்கும் நிவாரணம்

ஆல்பிரட் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் மீட்பு உதவித்தொகையை ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று (11) பிற்பகல் 2.00 மணி முதல்...