Newsசக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 6ம் இடம்!

சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 6ம் இடம்!

-

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஆஸ்திரேலியா 6க்வது இடத்தைப் பிடித்துள்ளது.

இது முன்னைய சுட்டெண்ணுடன் ஒப்பிடுகையில் 02 இடங்கள் முன்னேற்றம் என்பதுடன், அவுஸ்திரேலியாவுடன் ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகளும் 06ஆவது இடத்தைப் பெற்றுள்ளன.

இந்த குறியீட்டின்படி, ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 186 ஆகும்.

இந்த ஆண்டுக்கான குறியீட்டின்படி சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர் உலகெங்கிலும் உள்ள 227 நாடுகளில் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

இலங்கையும் இந்த வருட சுட்டெண்ணில் 8 இடங்கள் முன்னேறி 95வது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை பிரஜை ஒருவர் வீசா இன்றி பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 41 ஆகும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மீது சைபர் தாக்குதல்

சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் குறியீட்டு நூலகத்தை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். செப்டம்பர் 4, 2018 நிலவரப்படி...