Newsகணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை - துயர சம்பவம்

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை – துயர சம்பவம்

-

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பரமக்குடி நேரு நகரை சேர்ந்தவர் சுதாகரன் 36. இவரது மனைவி – தாரணி காமாட்சி 25. இவர்களுக்கு 3 வயதில் ஹர்சித் என்ற ஆண் குழந்தை உள்ளது. தச்சு வேலை செய்த சுதாகரன், நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாடியிலிருந்து நிலை தடுமாறி விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்தவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மாலை இறந்தார்.

கணவர் இறந்த செய்தி அறிந்த மனைவி தாரணி காமாட்சி வேதனை அடைந்தார். மனமுடைந்தவர் இரவு வீட்டில் மின் விசிறியில் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரமக்குடி போலீசார் விசாரித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

புலம்பெயர்ந்தோரை பயமுறுத்தும் அவமானகரமான வார்த்தைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் – ஜெசிந்தா

விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலன் ஒரு அறிக்கையில், நாட்டிற்கு வாழ்ந்து பங்களிக்கும் மக்களின் நோக்கங்கள் குறித்து பயத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் வெறுப்புப் பேச்சுக்கு வரம்புகள் விதிக்கப்பட...

ஆஸ்திரேலியர்களுக்கு இன்று முழு சந்திர கிரகணத்தைக் காண வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் நாளை ஒரு அரிய இரத்த நிலவைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இன்று அதிகாலை ஆஸ்திரேலியா முழுவதும் முழு சந்திர கிரகணம் தெரியும், அதிகாலை 3:30 மணியளவில்...

இப்போது குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களுக்கு AI தொழில்நுட்பம்

வேகமாக முன்னேறி வரும் AI தொழில்நுட்பம் உலகப் பொருளாதாரத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த வாரம் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் உபகரண வர்த்தக...

ஆஸ்திரேலிய அகதிகள் பற்றிய ஒரு சோகமான கதை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது. தற்காலிக பாதுகாப்பு விசாக்கள்...

இப்போது குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களுக்கு AI தொழில்நுட்பம்

வேகமாக முன்னேறி வரும் AI தொழில்நுட்பம் உலகப் பொருளாதாரத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த வாரம் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் உபகரண வர்த்தக...

ஆஸ்திரேலிய அகதிகள் பற்றிய ஒரு சோகமான கதை.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது. தற்காலிக பாதுகாப்பு விசாக்கள்...