Newsகணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை - துயர சம்பவம்

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை – துயர சம்பவம்

-

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பரமக்குடி நேரு நகரை சேர்ந்தவர் சுதாகரன் 36. இவரது மனைவி – தாரணி காமாட்சி 25. இவர்களுக்கு 3 வயதில் ஹர்சித் என்ற ஆண் குழந்தை உள்ளது. தச்சு வேலை செய்த சுதாகரன், நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாடியிலிருந்து நிலை தடுமாறி விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்தவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மாலை இறந்தார்.

கணவர் இறந்த செய்தி அறிந்த மனைவி தாரணி காமாட்சி வேதனை அடைந்தார். மனமுடைந்தவர் இரவு வீட்டில் மின் விசிறியில் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரமக்குடி போலீசார் விசாரித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...