Newsநகருக்குள் உலாவரும் பெண் சிங்கம் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நகருக்குள் உலாவரும் பெண் சிங்கம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

-

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பெண் சிங்கம் ஒன்று நடமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, அது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெர்லினில், மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில், பெண் சிங்கம் ஒன்று காட்டுப்பன்றி ஒன்றை உண்ணும் காட்சிகள் வெளியாகி திகிலை ஏற்படுத்தியுள்ளன.

நூற்றுக்கும் அதிகமான பொலிசார் அந்த சிங்கத்தைப் பிடிப்பதற்காக களமிறங்கியுள்ளார்கள். பொலிசாரும் வேட்டைக்காரர்களும் சிங்கத்தின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக சம்பந்தப்பட்ட பகுதியில் கூடியுள்ளார்கள்.

இந்நிலையில், மக்கள் வீடுகளுக்குள் பத்திரமாக இருக்குமாறும், பெர்லினின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதிகளைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இன்னொரு பக்கம், சர்க்கஸ் நிறுவனங்கள், வன விலங்கு காப்பகங்களிலிருந்து சிங்கம் எதுவும் தப்பிக்கவில்லை என்பதையும் உறுதி செய்யபட்டுள்ளதால் இந்த சிங்கம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து குழப்பமும் உருவாகியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...