Newsபுதிய கார்களுக்கு புதிய எரிபொருள் திறன் தரநிலைகள் - மத்திய அரசு

புதிய கார்களுக்கு புதிய எரிபொருள் திறன் தரநிலைகள் – மத்திய அரசு

-

புதிதாக வாங்கப்படும் கார்களுக்கு எரிபொருள் சிக்கனம் தொடர்பான புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதிக ஆஸ்திரேலியர்களை எலக்ட்ரிக் கார்களுக்கு அழைத்துச் செல்வது – மற்றும் முடிந்தவரை காற்று மாசுபாட்டைக் குறைப்பது இதன் நோக்கம் என்று எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் கூறினார்.

வளர்ந்த நாடுகளில், எரிபொருள் திறன் தொடர்பான புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்திய உலகின் இரண்டாவது நாடு ஆஸ்திரேலியா.

இதன் மூலம், ஒரு ஓட்டுனர் எரிபொருளுக்காக செலவழிக்கும் தொகையை கிட்டத்தட்ட 519 டாலர் மதிப்பில் சேமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார கார்களுக்கு ஆஸ்திரேலியர்களின் விருப்பம் மிகவும் குறைந்த அளவில் உள்ளது தெரியவந்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...