Newsஅமெரிக்க வரலாற்றில் கடற்படைக்கு முதல் பெண் தளபதி

அமெரிக்க வரலாற்றில் கடற்படைக்கு முதல் பெண் தளபதி

-

அமெரிக்க கடற்படையின் தளபதியாக பெண் ஒருவரை நியமிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.

அட்மிரல் லிசா ஃபிரான்செட்டி அமெரிக்க கடற்படையில் 38 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் மற்றும் தற்போதைய துணைத் தலைவராக உள்ளார். அவரையே கடற்படைத்தளபதியாக நியமிக்க அதிபர் பைடன் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த நியமனம் அந்நாட்டு செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. செனட் இந்த நியமனத்திற்கு அனுமதி அளித்தால், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைவராக இருந்த அட்மிரல் லிசா ஃபன்செட்டி அமெரிக்க கடற்படையின் முதல் பெண் தளபதியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

“தனது வாழ்க்கை முழுவதும், அட்மிரல் ஃபிரான்செட்டி செயல்பாட்டு மற்றும் கொள்கை ஆகிய இரண்டிலும் விரிவான நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என்று பைடன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதேவேளை அமெரிக்க கடற்படையின் பசுபிக் கடற்படையின் தற்போதைய தளபதியான அட்மிரல் சாமுவேல் பாப்பரோவை கடற்படை தளபதியாக தேர்ந்தெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் அதிபர் பைடனுக்கு பரிந்துரைத்திருந்தார்.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...