Newsபயிற்சியின்போது கழுத்தில் எடை விழுந்தி ஜிம் பயிற்சியாளர் அதிர்ச்சி மரணம்

பயிற்சியின்போது கழுத்தில் எடை விழுந்தி ஜிம் பயிற்சியாளர் அதிர்ச்சி மரணம்

-

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் கழுத்தில் எடை கருவி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தோனேசியாவின் பாலி நகரைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் விக்கி (33 வயது). ஜிம் பயிற்சியாளரான இவர், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலமானார்.

கடந்த 15ஆம் திகதி வழக்கமான உடற்பயிற்சியில் ஜெஸ்டின் ஈடுபட்டிருந்தபோது எடை தூக்கும் கருவியை (barbell) வைத்து பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது திடீரென எடை தூக்கும் கருவி ஜெஸ்டினின் கழுத்தில் விழுந்துள்ளது. இதனால் அவரது கழுத்து முறிந்தது.

இதன் காரணமாக சில நிமிடங்களில் ஜெஸ்டின் சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் ஜெஸ்டினின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபலமான ஜிம் பயிற்சியாளர் எடை தூக்கும் கருவி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...