News2022ம் ஆண்டு இத்தாலியில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவிப்பு

2022ம் ஆண்டு இத்தாலியில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவிப்பு

-

காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

இதனை கணக்கிடுவதற்காக இத்தாலியில் 1961 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியை இத்தாலியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொள்கிறது.

அதன்படி தற்போது 2022-ல் இத்தாலியின் காலநிலை’ என்ற தலைப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வு முடிவில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022-ல் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் மிகவும் வெப்பமான மற்றும் வறட்சியான ஆண்டு என்ற நிலையை 2022 எட்டியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் அங்கு விவசாய துறை பெருமளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் Centrelink சலுகைகள்

பல Centrelink சலுகைகளின் விகிதங்கள் 20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என்று Services Australia தெரிவித்துள்ளது. வயது ஓய்வூதியம், வேலை தேடுபவர், மாற்றுத்திறனாளி ஆதரவு ஓய்வூதியம்,...

நிதி நெருக்கடியில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. Airwallex என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வரிகள்/வர்த்தகப் போர்கள்/மற்றும்...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

ஆசிய நாட்டுடன் புதிய கூட்டணியை அறிவிக்கிறார் Penny Wong

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong கூறுகிறார். ஜப்பானிய வெளியுறவு...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர்...