News2022ம் ஆண்டு இத்தாலியில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவிப்பு

2022ம் ஆண்டு இத்தாலியில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவிப்பு

-

காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

இதனை கணக்கிடுவதற்காக இத்தாலியில் 1961 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியை இத்தாலியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொள்கிறது.

அதன்படி தற்போது 2022-ல் இத்தாலியின் காலநிலை’ என்ற தலைப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வு முடிவில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022-ல் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் மிகவும் வெப்பமான மற்றும் வறட்சியான ஆண்டு என்ற நிலையை 2022 எட்டியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் அங்கு விவசாய துறை பெருமளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...