Newsகுவாண்டாஸ் Boarding முறையில் இன்று முதல் பெரிய மாற்றம்

குவாண்டாஸ் Boarding முறையில் இன்று முதல் பெரிய மாற்றம்

-

குவாண்டாஸ் ஏர்லைன்ஸ், பயணிகள் ஏறுவதை விரைவுபடுத்த புதிய பைலட் திட்டத்தை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது.

அதன்படி, பெரும்பான்மையான விமானங்களின் முன் நுழைவாயிலுடன் கூடுதலாகப் பின்பக்க நுழைவாயில் வழியாகவும் பயணிகள் விமானத்திற்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கும்.

விமானத்தின் பின் இருக்கைகளில் இருக்கும் பயணிகளை முதலில் விமானத்தில் ஏற அனுமதிப்பது வழக்கமான நடைமுறை.

ஆனால், குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், முதலில் நடுப் பகுதியில் பயணிகளை அமர வைத்து, பின் முன் கதவு வழியாகவும், பின் இருக்கையில் உள்ள பயணிகளை பின் கதவு வழியாகவும் விமானத்திற்குள் நுழைய முடிவு செய்துள்ளது.

கிட்டத்தட்ட 02 வாரங்களுக்கு பிரிஸ்பேன் விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டு, அடுத்த ஒக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.

இதன் மூலம் விமான தாமதம் குறைவதோடு, பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு காத்திருக்கும் நேரமும் குறையும் என குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...