Breaking Newsமெல்போர்னில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தெற்காசிய நபர்...

மெல்போர்னில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தெற்காசிய நபர் ‘Sam’!

-

மெல்போர்னின் தென்மேற்கு பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தெற்காசிய ஆடவரை கைது செய்ய விக்டோரியா மாநில காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

பருத்தித்துறை பகுதியில் வைத்து குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

25 வயதான சந்தேக நபர் இந்திய பிரஜையாக இருக்கலாம் அல்லது தெற்காசிய நாட்டின் பிரஜையாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சாம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவரின் புகைப்படம் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளதுடன், ஏதேனும் தகவல் இருப்பின் 1800 333 000 என்ற இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...