Newsஇலக்கியத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin விருது பெற்ற தமிழ்ப்பெண்

இலக்கியத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin விருது பெற்ற தமிழ்ப்பெண்

-

ஆஸ்திரேலியாவின் இலக்குயத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin விருதினை இம்முறை Chai Times at Cinnamon Gardens என்ற நூலை எழுதியமைக்காக, தமிழ் பின்னணி கொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin, 1957ம் ஆண்டு தொங்கப்பட்டது. இது முதன் முதலாக Patrick White என்பவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் வரிசையில் தமிழ் பின்னணி கொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் அவர்களும் இடம் பிடித்துள்ளமை தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கிறது.

இதை பற்றி மேலும் அவர் கூறுகையில் “Miles Franklin விருதானது எழுத்தாளர்களுக்கு நல்ல மதிப்பை தருவது மட்டுமன்றி, மேலும் இதுபோன்ற நல்ல நூல்களை எழுத உற்சாகத்தையும் தருகின்றது” என்றார்.

சங்கரி சந்திரன் எழுதிய நூல்கள் பற்றி அவர் கூறுகயில், ” எனது முதல் நூலான Song of the Sun God என் பூர்வீக நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்துவதாகவும், Chai Times at Cinnamon Gardens நூலானது நான் புகுந்த நாடான ஆஸ்திரேலியா மீதுள்ள காதலை வெளிப்படுத்துகிறது” என தெரிவித்தார்.

Chai Times at Cinnamon Gardens நாவலானது சிட்னி நகரில் அமைந்துள்ள Cinnamon Gardens என்ற ஒரு முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்கள் மற்றும் அங்கு வேலை செய்கின்றவர்கள் பற்றிய கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

REDcycle பேரழிவு தரும் தவறுக்குப் பிறகு ACCC முன்மொழிந்துள்ள புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கான மற்றொரு புதிய திட்டமாக மென்மையான பிளாஸ்டிக் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், Woolworths, Coles, Aldi, Nestlé, Mars மற்றும் McCormick...

பாலியல் ரீதியாக பரவும் நோய் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக பரவும் நோயால் ஏற்படும் குழந்தைகள் இறப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் 37 குழந்தைகள்...

மிகக் குறைந்த காய்ச்சல் தடுப்பூசி விகிதத்தைக் கொண்ட மாநிலமாக குயின்ஸ்லாந்து

கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் சுமார் 4,000 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வயதினரிடையே, நாட்டிலேயே குயின்ஸ்லாந்தில் தான் காய்ச்சல் தடுப்பூசி போடும் விகிதம் மிகக்...

NSW-வில் எரிவாயு குழாய் வெடிப்பு – இரு பள்ளி மாணவர்கள் வெளியேற்றம்

நியூ சவுத் வேல்ஸில் எரிவாயு குழாய் உடைந்ததால் இரண்டு பள்ளி மாணவர்களும் ஒரு வீட்டில் உள்ளவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியில் உள்ள Harris சாலை அருகே தொழிலாளர்கள் பழுதுபார்க்கும்...

மிகக் குறைந்த காய்ச்சல் தடுப்பூசி விகிதத்தைக் கொண்ட மாநிலமாக குயின்ஸ்லாந்து

கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் சுமார் 4,000 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வயதினரிடையே, நாட்டிலேயே குயின்ஸ்லாந்தில் தான் காய்ச்சல் தடுப்பூசி போடும் விகிதம் மிகக்...

சிட்னி நீர்வழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட 21 நச்சு இரசாயனங்கள்

சிட்னியின் நீர்வழிகளில் 21 புதிய நிரந்தர இரசாயனங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Polyfluoroalkyl பொருட்கள் (PFAS) நிரந்தர இரசாயனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அவை...