Newsவீட்டிலிருந்து வேலை செய்வதை கைவிட வேண்டும் - 2/3 பேர் கணக்கெடுப்பில்...

வீட்டிலிருந்து வேலை செய்வதை கைவிட வேண்டும் – 2/3 பேர் கணக்கெடுப்பில் கருத்து

-

சமீபத்திய கணக்கெடுப்பில், 2/3 க்கும் மேற்பட்டோர் வீட்டிலிருந்து வேலை செய்வதை நிறுத்திவிட்டு அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டிய நேரம் இது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அலுவலகச் சூழலில் அனுபவிக்கக் கூடிய சுமூகத்தன்மை வீட்டில் கிடைப்பதில்லை என்றே பெரும்பாலானோர் கூறினர்.

இருப்பினும், வாகன நெரிசலைக் குறைப்பது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது, நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துவது, வீட்டில் இருந்தே வேலை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்தே வேலை செய்தாலும் சம்பளத்தை எந்த வகையிலும் குறைக்கக் கூடாது என்பது பலரின் கருத்து.

அலுவலகங்களில் கடமைகளைச் செய்ய வேண்டுமா, வீட்டிலிருந்தே கடமைகளைச் செய்ய வேண்டுமா என்பது தொடர்பில் 02 கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...