Cinemaகுடிப்பழக்கத்தால் எவ்ளோவோ இழந்தேன் - இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த்

குடிப்பழக்கத்தால் எவ்ளோவோ இழந்தேன் – இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த்

-

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜாக்கி ஷ்ரோஃப், மோகன்லால், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று மாலை பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த இசை வெளியிட்டு விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து ரஜினிகாந்த் பேசினார்.

இறுதியாக ‘ குடி பழக்கத்தை கைவிட்டு விடுங்கள், குடி பழக்கத்தால் எவ்ளோவோ இழந்தேன்’ என அனைவருக்கும் அறிவுரை கூறினார்.

இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. குடி பழக்கத்தையும், சிகரெட் பழக்கதையும் அனைவரும் கைவிட வேண்டும என பல இடங்களில் ரஜினி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

தென்கிழக்கு மெல்பேர்ணில் நடந்த பயங்கர விபத்து – இருவர் பலி

மெல்பேர்ணின் தென்கிழக்கில் இன்று அதிகாலை இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மெல்பேர்ணின் மத்திய வணிக மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மீ...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...