Newsஇன்று முதல் NSW ரயில் பாதைகளின் பராமரிப்பு பணிகள் ஆரம்பம்

இன்று முதல் NSW ரயில் பாதைகளின் பராமரிப்பு பணிகள் ஆரம்பம்

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

ஏறக்குறைய ஓராண்டு காலம் மேற்கொள்ளப்படும் இந்த பழுது காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.

சில ரயில் அட்டவணைகள் ரத்து செய்யப்படுவதோடு, பராமரிப்பு காரணமாக ரயில்கள் மெதுவாக இயங்கும்.

ஏறக்குறைய 2000 கி.மீ தூரம் செல்லும் இந்த பராமரிப்புக்காக மாநில அரசு ஒதுக்கிய தொகை 97 மில்லியன் டாலர்கள்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க வார இறுதி நாட்கள் மற்றும் வார நாள் இரவுகளில் பெரும்பாலான பழுதுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளுக்கு மாற்று பேருந்து சேவைகள் பயன்படுத்தப்படும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...