Newsஇன்று முதல் NSW ரயில் பாதைகளின் பராமரிப்பு பணிகள் ஆரம்பம்

இன்று முதல் NSW ரயில் பாதைகளின் பராமரிப்பு பணிகள் ஆரம்பம்

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

ஏறக்குறைய ஓராண்டு காலம் மேற்கொள்ளப்படும் இந்த பழுது காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.

சில ரயில் அட்டவணைகள் ரத்து செய்யப்படுவதோடு, பராமரிப்பு காரணமாக ரயில்கள் மெதுவாக இயங்கும்.

ஏறக்குறைய 2000 கி.மீ தூரம் செல்லும் இந்த பராமரிப்புக்காக மாநில அரசு ஒதுக்கிய தொகை 97 மில்லியன் டாலர்கள்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க வார இறுதி நாட்கள் மற்றும் வார நாள் இரவுகளில் பெரும்பாலான பழுதுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளுக்கு மாற்று பேருந்து சேவைகள் பயன்படுத்தப்படும்.

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...