Newsஇன்று முதல் NSW ரயில் பாதைகளின் பராமரிப்பு பணிகள் ஆரம்பம்

இன்று முதல் NSW ரயில் பாதைகளின் பராமரிப்பு பணிகள் ஆரம்பம்

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

ஏறக்குறைய ஓராண்டு காலம் மேற்கொள்ளப்படும் இந்த பழுது காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.

சில ரயில் அட்டவணைகள் ரத்து செய்யப்படுவதோடு, பராமரிப்பு காரணமாக ரயில்கள் மெதுவாக இயங்கும்.

ஏறக்குறைய 2000 கி.மீ தூரம் செல்லும் இந்த பராமரிப்புக்காக மாநில அரசு ஒதுக்கிய தொகை 97 மில்லியன் டாலர்கள்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க வார இறுதி நாட்கள் மற்றும் வார நாள் இரவுகளில் பெரும்பாலான பழுதுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளுக்கு மாற்று பேருந்து சேவைகள் பயன்படுத்தப்படும்.

Latest news

இஸ்ரேலில் இருந்து உலகின் முதல் 3D-Bioprinted Cornea மாற்று அறுவை சிகிச்சை

உலகின் முதல் 3D-Bioprinted Cornea இஸ்ரேலில் ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய மருத்துவர்கள் மனித திசுக்களை தானம் செய்வதற்குப் பதிலாக, கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட...

ஆஸ்திரேலியா முழுவதும் வேகமாகப் பரவும் ஒரு நோய்

Meningococcal எனப்படும் வேகமாகப் பரவும் நோய் குறித்து பெற்றோர்களும் குழந்தைகளும் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 102 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில்...

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலியா முழுவதும் வேகமாகப் பரவும் ஒரு நோய்

Meningococcal எனப்படும் வேகமாகப் பரவும் நோய் குறித்து பெற்றோர்களும் குழந்தைகளும் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 102 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில்...

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...