NewsRobodebt அறிக்கை மூலம் அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பதாக மோரிசன் குற்றச்சாட்டு

Robodebt அறிக்கை மூலம் அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பதாக மோரிசன் குற்றச்சாட்டு

-

ரோபோடெப்ட் கமிஷன் அறிக்கை மூலம் அரசியல் ஆதாயம் பெற தொழிற்கட்சி அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் குற்றம் சாட்டியுள்ளார்.

2015ஆம் ஆண்டு சமூக சேவைகள் அமைச்சராக தாம் கடமையாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் முற்றாக நிராகரிக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நலன்புரி கொடுப்பனவுகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னாள் பிரதமர் மொரிசன் அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக ரோபோடெப்ட் ஆணைக்குழுவின் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய முன்னாள் பிரதமர், நிதி துஷ்பிரயோகம் தொடர்பில் ஆணைக்குழுவின் அறிக்கையில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக தெரிவித்தார்.

இந்த 57 பக்க அறிக்கையை வெளியிட்ட ஆணையம், ரோபோடெப்ட் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...