NewsRobodebt அறிக்கை மூலம் அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பதாக மோரிசன் குற்றச்சாட்டு

Robodebt அறிக்கை மூலம் அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பதாக மோரிசன் குற்றச்சாட்டு

-

ரோபோடெப்ட் கமிஷன் அறிக்கை மூலம் அரசியல் ஆதாயம் பெற தொழிற்கட்சி அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் குற்றம் சாட்டியுள்ளார்.

2015ஆம் ஆண்டு சமூக சேவைகள் அமைச்சராக தாம் கடமையாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் முற்றாக நிராகரிக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நலன்புரி கொடுப்பனவுகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னாள் பிரதமர் மொரிசன் அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக ரோபோடெப்ட் ஆணைக்குழுவின் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய முன்னாள் பிரதமர், நிதி துஷ்பிரயோகம் தொடர்பில் ஆணைக்குழுவின் அறிக்கையில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக தெரிவித்தார்.

இந்த 57 பக்க அறிக்கையை வெளியிட்ட ஆணையம், ரோபோடெப்ட் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...