Newsஇரண்டு சுப்பர் மூன்கள் தென்படும் ஒகஸ்ட் மாதம்

இரண்டு சுப்பர் மூன்கள் தென்படும் ஒகஸ்ட் மாதம்

-

முதலாவது பிரகாசமான சுப்பர் மூன் ஒகஸ்ட் 1 ஆம் திகதியன்று அதாவது நாளை காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து ஒகஸ்ட் 30 ஆம் திகதி இரண்டாவது சுப்பர் மூன் காட்சியளிக்கும்.

ஒகஸ்ட் 1 ஆம் திகதி சந்திரன் பூமியிலிருந்து 222,158 மைல்கள் (357,530 கிலோமீற்றர்) தொலைவில் இருக்கும்.

இது ஒகஸ்ட் மாதத்தின் முதல் சுப்பர் மூன் மற்றும் இந்த ஆண்டின் நான்கு சுப்பர் மூன்களில் இரண்டாவது சுப்பர் மூன் ஆகும்.

ஒகஸ்ட் 30 ஆம் திகதி சந்திரன் பூமியிலிருந்து 222,043 மைல்கள் (357,344 கிலோமீற்றர்) தொலைவில் இருக்கும்.

இது ஒகஸ்ட் மாதத்தில் இரண்டாவது சுப்பர் மூன் மற்றும் வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன் ஆகும். அடுத்த சுப்பர் மூன் எதிர்வரும் செப்டெம்பர் 28-29 தென்படும்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...