Newsடொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு

டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு

-

2020 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சிப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், நாட்டுக்கு எதிரான சதி – பிரஜைகளின் உரிமை மீறல் ஆகிய பாரதூரமான குற்றச்சாட்டுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி நாளை வாஷிங்டனில் உள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

புதிய அதிபராக ஜோ பிடன் பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கேபிடல் கட்டிடத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரகசிய ஆவண மோசடி தொடர்பாகவும், நீலப்பட நடிகைக்கு பணம் கொடுத்த சம்பவம் தொடர்பாகவும் டொனால்ட் டிரம்ப் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...