Breaking Newsஆஸ்திரேலியாவுக்கு அதிக அச்சுறுத்தல் உள்ள இரண்டு App-கள் அடையாளம்

ஆஸ்திரேலியாவுக்கு அதிக அச்சுறுத்தல் உள்ள இரண்டு App-கள் அடையாளம்

-

Tik Tok மற்றும் WeChat ஆகியவை ஆஸ்திரேலியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டு வெளிநாட்டு செல்வாக்கு பெற்ற பயன்பாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து சமூக ஊடக நெட்வொர்க்குகளையும் வெளிப்படையான முறையில் ஒழுங்குபடுத்துவதற்கு புதிய விதிமுறைகளை உருவாக்குவது அல்லது நாடு முழுவதும் அவற்றின் பயன்பாட்டை தடை செய்வது உட்பட 17 பரிந்துரைகள் இதில் அடங்கும்.

மத்திய அரசு இயற்றியுள்ள சட்டங்களை பின்பற்றாத சமூக ஊடக நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

சீனாவுக்குச் சொந்தமான டிக் டோக், தனிப்பட்ட தரவுகளை தவறாகப் பயன்படுத்துகிறது என்ற சந்தேகத்தைக் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் அரசாங்க தொலைபேசிகளில் அதன் பயன்பாட்டைத் தடை செய்துள்ளன.

அரசு திட்டங்களில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் போன்களில் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

Latest news

Hunter பள்ளத்தாக்கில் நாய் தாக்கியதில் ஆபத்தான நிலையில் உள்ள இளம்பெண்

நியூ சவுத் வேல்ஸ் Hunter பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வீட்டில் நாய் தாக்கியதில் பதின்ம வயது பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். காலை 11:30 மணியளவில்...

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகத் தடையின் பல குறைபாடுகள்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகளில் உள்ள அபாயங்கள் மற்றும் குறைபாடுகளை ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்தத்...

நாய்களை கண்காணிக்க விக்டோரியா பூங்காவில் நிறுவப்பட்டுள்ள CCTV கேமராக்கள்

விக்டோரியாவின் Balaclava-இல் உள்ள Hewison Reserve பூங்காவில் நாய் நடைபயிற்சி செய்பவர்களைச் சரிபார்க்க CCTV கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. Hewison Reserve பூங்கா "Leash-free zone" அல்லது "நாய்கள்...

பெண் Uber ஓட்டுநரை தாக்கிய Gold Coast இளைஞன்

Gold Coast-இல் பெண் Uber ஓட்டுநரை தாக்கிய வழக்கில் தொடர்புடைய 16 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கைது செய்யப்பட்ட இளைஞர் நேற்று Southport குழந்தைகள் நீதிமன்றத்தில்...

பெண் Uber ஓட்டுநரை தாக்கிய Gold Coast இளைஞன்

Gold Coast-இல் பெண் Uber ஓட்டுநரை தாக்கிய வழக்கில் தொடர்புடைய 16 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கைது செய்யப்பட்ட இளைஞர் நேற்று Southport குழந்தைகள் நீதிமன்றத்தில்...

எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ள IPL டிக்கெட் விலைகள்

Indian Premier League டிக்கெட்டுகளுக்கு அதிக பணம் செலுத்தப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. IPL டிக்கெட்டுகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 28% லிருந்து...