Newsமோசடி செய்ததற்காக Woolworths மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்

மோசடி செய்ததற்காக Woolworths மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்

-

விக்டோரியா மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு $1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியது தொடர்பாக சூப்பர் மார்க்கெட் சங்கிலியான Woolworths மீது 1,000 க்கும் மேற்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2018-2021 காலப்பகுதியில் பணிபுரிந்த 1,235 ஊழியர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என விக்டோரியா நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலோர் முறையாக கூடுதல் நேர ஊதியம் பெறவில்லை மற்றும் அவர்கள் $250 முதல் $12,000 வரை செலுத்த வேண்டியுள்ளது.

விக்டோரியா சட்டத்தின் கீழ் ஓவர்டைம் சரியாகச் செலுத்தத் தவறுவது ஒரு கிரிமினல் குற்றமாகும், மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் எந்தவொரு முதலாளியையும் கடுமையான அபராதத்திற்கு உட்படுத்தலாம்.

வூல்வொர்த்ஸின் சம்பளக் கணக்கீட்டு முறைமையில் ஏற்பட்ட பிழையினால் இந்த குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உள்ளன.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...