Newsமோசடி செய்ததற்காக Woolworths மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்

மோசடி செய்ததற்காக Woolworths மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்

-

விக்டோரியா மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு $1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியது தொடர்பாக சூப்பர் மார்க்கெட் சங்கிலியான Woolworths மீது 1,000 க்கும் மேற்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2018-2021 காலப்பகுதியில் பணிபுரிந்த 1,235 ஊழியர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என விக்டோரியா நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலோர் முறையாக கூடுதல் நேர ஊதியம் பெறவில்லை மற்றும் அவர்கள் $250 முதல் $12,000 வரை செலுத்த வேண்டியுள்ளது.

விக்டோரியா சட்டத்தின் கீழ் ஓவர்டைம் சரியாகச் செலுத்தத் தவறுவது ஒரு கிரிமினல் குற்றமாகும், மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் எந்தவொரு முதலாளியையும் கடுமையான அபராதத்திற்கு உட்படுத்தலாம்.

வூல்வொர்த்ஸின் சம்பளக் கணக்கீட்டு முறைமையில் ஏற்பட்ட பிழையினால் இந்த குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உள்ளன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...