Newsஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டணம் செலுத்தாததால் 2 மாநிலங்களுக்கு இடையே தகராறு

ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டணம் செலுத்தாததால் 2 மாநிலங்களுக்கு இடையே தகராறு

-

கோவிட் சமயத்தில் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டணத்திற்கு $105 மில்லியன் செலுத்துமாறு குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கத்திடம் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கூறியுள்ளது.

எந்த வகையிலும் சரியான நேரத்தில் செலுத்தப்படாவிட்டால், நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் குயின்ஸ்லாந்து மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளில் இருந்து கழிக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் பொருளாளர் வலியுறுத்துகிறார்.

இது தொடர்பான நிலுவைத்தொகை குறித்து குயின்ஸ்லாந்து அரசாங்கத்திற்கு பல தடவைகள் தெரிவித்தும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் ஆரம்பத்தில், 2 வாரங்களுக்கு ஒரு நபருக்கு $3,000 கட்டணம் வசூலிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அந்தத் தொகையையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் நினைவு கூர்ந்துள்ளது.

மேலும், கிட்டத்தட்ட 7,000 பேரிடம் பணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்று நியூ சவுத் வேல்ஸ் பொருளாளர் சுட்டிக்காட்டுகிறார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் சிறந்த 10 கடற்கரைகள் எவை தெரியுமா?

2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவின் சிறந்த 10 கடற்கரைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் இடத்தை டாஸ்மேனியா கடற்கரையில் உள்ள Bay of Fires பிடித்துள்ளது . இந்த...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய குடியேறிகளின் நிலை

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய குடியேறிகள் குழு ஒன்று, அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசியுள்ளது. கடந்த புதன்கிழமை வட இந்தியாவில் நூறு இந்திய குடியேறிகளை...

கோவிட்-19ஆல் வேறு அரிய நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் COVID-19 நோயால் இறந்தவர்களில் எட்டு அரிய நோய்கள் அடையாளம் காணப்பட்டதாக லான்செட் டிஜிட்டல் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்கால தொற்றுநோய் திட்டமிடல்...

நெருக்கடியில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியாவின் சுகாதார சேவை

மேற்கு ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்குப் பதிலாக உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது. தற்போது அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்...

கோவிட்-19ஆல் வேறு அரிய நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் COVID-19 நோயால் இறந்தவர்களில் எட்டு அரிய நோய்கள் அடையாளம் காணப்பட்டதாக லான்செட் டிஜிட்டல் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்கால தொற்றுநோய் திட்டமிடல்...

வார இறுதியில் வடக்கு குயின்ஸ்லாந்தில் மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை

வார இறுதியில் வடக்கு குயின்ஸ்லாந்து மக்களுக்கு மேலும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. டவுன்ஸ்வில்லுக்கு தெற்கே ஹௌடன் ஆற்றின் குறுக்கே உள்ள கெய்ர்ன்ஸ் முதல் ராக்ஹாம்ப்டன் வரையிலான பகுதி,...