Newsகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதிலிருந்து விலகும் விக்டோரியா அரசின் முடிவு குறித்து...

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதிலிருந்து விலகும் விக்டோரியா அரசின் முடிவு குறித்து விசாரணை

-

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இருந்து விக்டோரியா மாநில அரசு விலகியிருப்பது குறித்து நாடாளுமன்றக் குழு மூலம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநில நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தாராளவாத கூட்டணி கொண்டு வந்த தீர்மானம் 25க்கு 15 என்ற பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஆளும் தொழிலாளர் கட்சி மாநில அரசு திடீரென போட்டியை நடத்துவதில் இருந்து விலக முடிவு செய்ததற்கான உண்மையான காரணங்களை அறிய விக்டோரியா மக்களுக்கு உரிமை உள்ளது என்று தீர்மானம் கூறுகிறது.

இந்த வாரத்தில் உரிய குழு நியமிக்கப்பட்டு அதன் பின்னர் மக்கள் கருத்துக் கணிப்புகள் ஆரம்பிக்கப்படும்.

இது தொடர்பான இடைக்கால அறிக்கையை அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...