Newsகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதிலிருந்து விலகும் விக்டோரியா அரசின் முடிவு குறித்து...

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதிலிருந்து விலகும் விக்டோரியா அரசின் முடிவு குறித்து விசாரணை

-

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இருந்து விக்டோரியா மாநில அரசு விலகியிருப்பது குறித்து நாடாளுமன்றக் குழு மூலம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநில நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தாராளவாத கூட்டணி கொண்டு வந்த தீர்மானம் 25க்கு 15 என்ற பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஆளும் தொழிலாளர் கட்சி மாநில அரசு திடீரென போட்டியை நடத்துவதில் இருந்து விலக முடிவு செய்ததற்கான உண்மையான காரணங்களை அறிய விக்டோரியா மக்களுக்கு உரிமை உள்ளது என்று தீர்மானம் கூறுகிறது.

இந்த வாரத்தில் உரிய குழு நியமிக்கப்பட்டு அதன் பின்னர் மக்கள் கருத்துக் கணிப்புகள் ஆரம்பிக்கப்படும்.

இது தொடர்பான இடைக்கால அறிக்கையை அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...