Newsஉடனடியாக வீடுகளை கட்டி முடிக்குமாறு ஆஸ்திரேலியாவின் முன்னணி கட்டுமான நிறுவனத்திற்கு மனு

உடனடியாக வீடுகளை கட்டி முடிக்குமாறு ஆஸ்திரேலியாவின் முன்னணி கட்டுமான நிறுவனத்திற்கு மனு

-

மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பிரதான வீடு கட்டும் நிறுவனத்திற்கு எதிராக, கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வீடுகளை உடனடியாக முடிக்கக் கோரி மனுவொன்று கையெழுத்திடத் தொடங்கியுள்ளது.

பிஜிசி பில்டிங் குரூப் 12-18 மாதங்களில் வீடுகளை கட்டி முடிக்க உறுதியளித்துள்ளது.

ஆனால் 04 வருடங்கள் கடந்தும் இது வரை சில வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

BGC Building Group கடந்த ஏப்ரலில் புதிய வீடுகள் கட்டுவதற்கான புதிய ஒப்பந்தங்களை ஏற்க மாட்டோம் என்ற முடிவையும் எடுத்தது, தற்போது நிறுத்தப்பட்டுள்ள கட்டுமானத்தை முடிக்க வேண்டும்.

இருந்த போதிலும் தமது வீடுகளை நிர்மாணிப்பதில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என மனுவில் கையொப்பமிட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த முடிவற்ற காலதாமதத்தால், வாரந்தோறும் வீட்டு வாடகையாக பெரும் தொகையை செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...