Newsஇங்கிலாந்து பிரதமர் வீட்டை கறுப்பு துணியால் மறைத்து போராட்டம்

இங்கிலாந்து பிரதமர் வீட்டை கறுப்பு துணியால் மறைத்து போராட்டம்

-

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் இருந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் இங்கிலாந்து கருங்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவுப்புகளை வெளியிட்டார்.

இதற்கு அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரதமர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் புதிய திட்டத்தை எதிர்த்து வடக்கு யார்க் ஷையர் மாகாணத்தில் உள்ள பிரதமர் ரிஷி சுனக் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

பின்னர் அவரது வீட்டை பெரிய கறுப்பு துணியால் மூடி மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் ரிஷி சுனக் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. அவர் தற்போது குடும்பத்தினருடன் கலிபோர்னியா சென்றுள்ளார்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பொலிஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

சுற்றுலா தளமாக மாற்றவுள்ள ஆஸ்திரேலியாவிலுள்ள தீவு

குயின்ஸ்லாந்து மாநில அரசு, Great Barrier Reef அருகே அமைந்துள்ள ஒரு சிறிய தீவை சுற்றுலா மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, கெய்ர்ன்ஸுக்கு வடக்கே அமைந்துள்ள Double...

கைதிகளுக்கு தியானம் கற்றுத்தரும் ஆஸ்திரேலிய பெண்

நியூயார்க்கின் Rikers தீவில் உள்ள ஒரு ஆஸ்திரேலியப் பெண் ஒரு அற்புதமான திட்டத்தை நடத்தி வருகிறார். முன்னாள் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Joh Jarvis, கைதிகளுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும்...

Work from Home முறை மாற்றங்களுக்கு மன்னிப்பு கோரிய எதிர்க்கட்சித் தலைவர்

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார். ஆஸ்திரேலிய மக்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படாது...

Gold Coast வீட்டில் தீப்பிடித்து எரிந்த மின்சார வாகனம்

கோல்ட் கோஸ்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (06) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...

Work from Home முறை மாற்றங்களுக்கு மன்னிப்பு கோரிய எதிர்க்கட்சித் தலைவர்

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார். ஆஸ்திரேலிய மக்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படாது...

கைதிகளுக்கு தியானம் கற்றுத்தரும் ஆஸ்திரேலிய பெண்

நியூயார்க்கின் Rikers தீவில் உள்ள ஒரு ஆஸ்திரேலியப் பெண் ஒரு அற்புதமான திட்டத்தை நடத்தி வருகிறார். முன்னாள் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Joh Jarvis, கைதிகளுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும்...