Newsடோனியின் மகளுடைய ஒரு வருட பாடசாலைக் கட்டணம்

டோனியின் மகளுடைய ஒரு வருட பாடசாலைக் கட்டணம்

-

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் வருமானம், விளம்பர வருமானம், தொழில் வருமானம் என ஆண்டிற்கு பல கோடி ரூபாயை சம்பாதிக்கும் டோனியின் மொத்த சொத்து மதிப்பு ஆயிரம் கோடிகளை தாண்டியதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது 8 வயதை எட்டியுள்ள ஸீவா ராஞ்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளி (டாரியன்) ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது பள்ளி கட்டணம் மட்டும் ஒரு ஆண்டிற்கு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் 23 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு கட்டணத்தை தவிர்த்து கூடுதலாக சில கட்டணங்களும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோன்று அந்தப் பள்ளியில் போர்டிங் முறையில் படித்தால் ஆண்டு ஒன்றுக்கு 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்கு Qantas சிறப்பு கட்டணங்கள்

Qantas Airlines இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்வதேச விமான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு சிறப்பு விலைச் சலுகைகள் கிடைக்கின்றன. நேற்று...

அர்ஜென்டினாவில் குழந்தைகளை தத்தெடுக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசு ஆலோசனை

அர்ஜென்டினாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய பெற்றோருக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இது நாட்டில் உள்ள சட்ட நிலைமை மற்றும்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

மெல்பேர்ணில் 17 வயது சிறுவன் ஒருவன் வாளால் தாக்கப்பட்டு படுகாயம்

மெல்பேர்ண் , செயிண்ட் கில்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில், 17 வயது சிறுவன் ஒருவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வாகனம் ஒன்றினால் மோதி படுகாயமடைந்தான் . இந்த...