Newsஆண்டு இறுதிக்குள், ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் சொத்துகளின் விலை 5% அதிகரிக்கும்...

ஆண்டு இறுதிக்குள், ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் சொத்துகளின் விலை 5% அதிகரிக்கும் என கணிப்பீடு

-

இந்த வருட இறுதிக்குள் அவுஸ்திரேலியாவில் வீடு மற்றும் சொத்துக்களின் விலை சுமார் 5 வீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

பெர்த்தில் வீட்டு விலைகளில் வலுவான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது, இது 4 முதல் 7 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சிட்னி மற்றும் அடிலெய்டு வீடுகளின் விலைகள் 3 முதல் 6 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது, பிரிஸ்பேன் 1 முதல் 4 சதவீதம் வரை வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் மெல்போர்னில் வீடுகளின் விலை 02 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

வருடத்தின் முதல் 7 மாதங்களின் முடிவில், வீட்டு விலை அதிகரிப்பு 2 சதவீதமாக பதிவாகியுள்ளது.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...