Newsதீ விபத்தில் தந்தை மற்றும் 5 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

தீ விபத்தில் தந்தை மற்றும் 5 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை

-

தந்தையையும் அவரது 05 பிள்ளைகளையும் பலிகொண்ட வீடு தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ள குயின்ஸ்லாந்து மாநில பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் சந்தேகத்திற்கிடமான எதுவும் இல்லை, ஆனால் தீ விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிவதே நோக்கம்.

பிரிஸ்பேனின் தென்கிழக்கு பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 03 வீடுகள் எரிந்து நாசமானதுடன், ஒரே வீட்டில் இருந்த 06 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தந்தை 34 வயதுடையவர் எனவும் பிள்ளைகள் 03 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

குழந்தைகளின் தாயான 28 வயதுடைய பெண்ணும், மற்ற இரண்டு வீடுகளில் இருந்த 07 பேரும் தீக்காயம் அடைந்தவர்களில் அடங்குவர்.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...