Newsதீ விபத்தில் தந்தை மற்றும் 5 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

தீ விபத்தில் தந்தை மற்றும் 5 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை

-

தந்தையையும் அவரது 05 பிள்ளைகளையும் பலிகொண்ட வீடு தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ள குயின்ஸ்லாந்து மாநில பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் சந்தேகத்திற்கிடமான எதுவும் இல்லை, ஆனால் தீ விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிவதே நோக்கம்.

பிரிஸ்பேனின் தென்கிழக்கு பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 03 வீடுகள் எரிந்து நாசமானதுடன், ஒரே வீட்டில் இருந்த 06 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தந்தை 34 வயதுடையவர் எனவும் பிள்ளைகள் 03 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

குழந்தைகளின் தாயான 28 வயதுடைய பெண்ணும், மற்ற இரண்டு வீடுகளில் இருந்த 07 பேரும் தீக்காயம் அடைந்தவர்களில் அடங்குவர்.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....