Newsவரும் காலங்களில் கடலோரப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உள்ளது

வரும் காலங்களில் கடலோரப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உள்ளது

-

தற்போதைய எல்-நினோ காலநிலை மாற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவின் கடலோர பகுதிகளில் வரும் காலங்களில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது 2019-2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயை ஒத்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வறட்சியான காலநிலையினால், இந்த ஆண்டு காட்டுத் தீ அபாயம் அதிகமாக இருக்கலாம் என வானிலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையை பாதுகாப்பாக எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவசர சேவை அதிகாரிகள் மக்களுக்கு தெரிவிக்கின்றனர்.

கடந்த கறுப்பு கோடை காட்டுத் தீயினால் ஒரு உள்ளூர் பிரதேசத்தில் சுமார் 501 வீடுகள் அழிந்தன மேலும் 274 வீடுகள் சேதமடைந்தன.

அதன் 343,000 ஹெக்டேர்களில், 271,000 ஹெக்டேர்களுக்கு மேல், அதாவது 80 சதவீதத்திற்கும் அதிகமானவை, காட்டுத் தீயால் அழிக்கப்பட்டுள்ளன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...