Newsஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல்களைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம்

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல்களைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம்

-

அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை குறைக்கும் வகையில் தொடர் பரவலான விழிப்புணர்வை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி, இது குறித்த விழிப்புணர்வு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, ஒவ்வொரு வாரமும் 275 பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.

இருப்பினும், பதிவு செய்யப்படாத சம்பவங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், உண்மையான புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அது தொடர்பான சரியான தகவல்களைப் பெறுவதற்காக ஊடக அமைப்பு ஒன்று 39 பல்கலைக்கழகங்களிடம் அறிக்கைகளை கோரியிருந்த போதிலும், சில பல்கலைக்கழகங்கள் 06 வருடங்களாக தரவுகளை பகிரங்கப்படுத்தவில்லை.

எனவே, உத்தியோகபூர்வ தரவுகளுடன் ஒப்பிடுகையில், பாலியல் வன்கொடுமைகளின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக உள்ளது மற்றும் சில ஆய்வு நிறுவனங்கள் பல்கலைக்கழக மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகக்கூடும் என்று சுட்டிக்காட்டுகின்றன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...