Newsஆஸ்திரேலுயாவில் சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் வரிசையில் விக்டோரியர்களுக்கு முதலிடம்

ஆஸ்திரேலுயாவில் சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் வரிசையில் விக்டோரியர்களுக்கு முதலிடம்

-

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் விக்டோரியர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய அதிநவீன வேகக் கமெராக்களைப் பயன்படுத்தி இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

3 மாத முன்னோடி திட்டத்தில் மட்டும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய சுமார் 7,000 சாரதிகள் அடையாளம் காணப்பட்டனர்.

சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் போது வாகனம் வெளியிடும் எச்சரிக்கை சமிக்ஞையை முடக்குவதற்கு கூட சிலர் பல்வேறு யுக்திகளை கையாள்வதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 2,800 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

வாகனம் ஓட்டும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தினால் 577 டொலர்கள் அபராதம் மற்றும் 4 டீமெரிட் புள்ளிகள் / முறையற்ற முறையில் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டினால் 385 டொலர்கள் அபராதம் மற்றும் 3 டீமெரிட் புள்ளிகள் கடந்த ஜூலை 1 ஆம் திகதி முதல் விக்டோரியா மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...