Newsஅவுஸ்திரேலியர்களை ஏமாற்றிய 5 வெளிநாட்டவர்கள் கைது!

அவுஸ்திரேலியர்களை ஏமாற்றிய 5 வெளிநாட்டவர்கள் கைது!

-

ATM அட்டைகள் உள்ளிட்ட போலி வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியர்களிடம் பணத்தை மோசடி செய்த 05 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க இரகசிய சேவையின் ஆதரவுடன் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அவர்கள் அனைவரும் சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பெடரல் காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடம் இருந்து 12,935 டாலர்கள் – பல்வேறு மின்னணு சாதனங்கள் மற்றும் பல போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேகநபர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி சிட்னி மற்றும் பிரிஸ்பேன் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...