Newsஅவுஸ்திரேலியர்களை ஏமாற்றிய 5 வெளிநாட்டவர்கள் கைது!

அவுஸ்திரேலியர்களை ஏமாற்றிய 5 வெளிநாட்டவர்கள் கைது!

-

ATM அட்டைகள் உள்ளிட்ட போலி வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியர்களிடம் பணத்தை மோசடி செய்த 05 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க இரகசிய சேவையின் ஆதரவுடன் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அவர்கள் அனைவரும் சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பெடரல் காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடம் இருந்து 12,935 டாலர்கள் – பல்வேறு மின்னணு சாதனங்கள் மற்றும் பல போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேகநபர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி சிட்னி மற்றும் பிரிஸ்பேன் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Latest news

சீனாவில் மனிதர்களைத் தாக்க முயன்ற ரோபோ

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன....

வத்திக்கானில் பாப்பரசருக்காக பிரார்த்திக்கும் மக்கள்

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வத்திக்கான் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

40வது பிறந்தநாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனரின் மனைவி

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லா சான் கடந்த 24ம் திகதி தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பெப்ரவரி 24, 1985 இல் பிறந்த இவர்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

150 ஆண்டுக்கு பிறகு Queen Victoria Market நடந்த வேலைநிறுத்தம்

மெல்பேர்ண் குடியிருப்பாளர்களிடையே பிரபலமான சந்தையான குயின் விக்டோரியா சந்தையில், அதன் 150 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார இழப்புகளை மறைக்க மெல்பேர்ண்...