Newsஆஸ்திரேலியாவின் பெர்த் கிடங்கில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மின்-சிகரெட்டுகள்

ஆஸ்திரேலியாவின் பெர்த் கிடங்கில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மின்-சிகரெட்டுகள்

-

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள கிடங்கு ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சட்டவிரோதமான இ-சிகரெட்டுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

அதில் கிட்டத்தட்ட 15 டன் எடையுள்ள சுமார் 300,000 இ-சிகரெட்டுகள் $10 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தன.

இவற்றில் பெரும்பாலானவை நிகோடின் கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, எலக்ட்ரானிக் சிகரெட்டுகளில் நிகோடின் இருப்பது சட்டவிரோதமானது.

இந்த 03 இலட்சம் இ-சிகரெட்டுகள் எப்படியாவது கடைகளை சென்றடைந்தால், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சுகாதாரக்கேடு ஏற்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...