Newsதமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஸ்பெயின் ஜோடி

தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஸ்பெயின் ஜோடி

-

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதியர் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட தீரா காதலால் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி உட்பட 15 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது தமிழகத்தின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பார்த்து வியப்படைந்து ஏற்கனவே தம்பதிகளாக இருந்த இருவர் திருப்பத்தூர் மாவட்டம் ஏழரைப்பட்டி கிராமத்திற்கு வரும்போது அங்குள்ள கோவிலில் மோதிரம் மற்றும் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மணமக்கள் மட்டுமின்றி அவர்களின் நண்பர்களும், புடவை மற்றும் வேட்டி அணிந்திருந்ததோடு பெண்கள் தலை நிறைய பூக்கள் சூடியிருந்துள்ளனர்.

இந்த திருமணத்தில் கிராம மக்களும் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தி மகிழ்ந்துள்ளர்.

நன்றி தமிழன்

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...