Newsதமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஸ்பெயின் ஜோடி

தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஸ்பெயின் ஜோடி

-

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதியர் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட தீரா காதலால் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி உட்பட 15 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது தமிழகத்தின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பார்த்து வியப்படைந்து ஏற்கனவே தம்பதிகளாக இருந்த இருவர் திருப்பத்தூர் மாவட்டம் ஏழரைப்பட்டி கிராமத்திற்கு வரும்போது அங்குள்ள கோவிலில் மோதிரம் மற்றும் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மணமக்கள் மட்டுமின்றி அவர்களின் நண்பர்களும், புடவை மற்றும் வேட்டி அணிந்திருந்ததோடு பெண்கள் தலை நிறைய பூக்கள் சூடியிருந்துள்ளனர்.

இந்த திருமணத்தில் கிராம மக்களும் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தி மகிழ்ந்துள்ளர்.

நன்றி தமிழன்

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...