Newsடாஸ்மேனியா எலக்ட்ரிக் கார் விற்பனை இரட்டிப்பாகியுள்ளது

டாஸ்மேனியா எலக்ட்ரிக் கார் விற்பனை இரட்டிப்பாகியுள்ளது

-

கடந்த 12 மாதங்களில் டாஸ்மேனியாவில் மின்சார கார் விற்பனை இரட்டிப்பாகியுள்ளது.

அதன்படி, குறித்த காலப்பகுதியில் அங்கு கொள்வனவு செய்யப்பட்ட 10 கார்களில் 01 மின்சார கார்களாக இனங்காணப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய ஆட்டோமொபைல் சங்கத்தின் அறிக்கைகளின்படி, ஜனவரி 2022 முதல் பதிவு செய்யப்பட்ட இலகுரக மின்சார கார்களின் எண்ணிக்கை 97 சதவீதத்தை தாண்டியுள்ளது, ஆனால் விலையில் எந்த குறையும் இல்லை.

தஸ்மேனியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 07 இலட்சத்தை அண்மித்துள்ள போதிலும், அவற்றில் சுமார் 2500 மின்சார கார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எண்ணிக்கையில் இது சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும், டாஸ்மேனியா முழுவதும் சுமார் 120 எலக்ட்ரிக் கார் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மின்சார கார்களை எதிர்காலத்தில் நுகர்வோருக்கு மலிவு விலையில் சந்தையில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் நிறுவனங்கள் கூறுகின்றன.

Latest news

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

ANU மனநல மருத்துவமனையில் கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) இரண்டு மாணவர்களை கத்தியால் கடுமையாக காயப்படுத்திய 26 வயதான Alex Ophel-ஐ, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் அடைக்க...