Newsஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் Dr சீர்காழி சிவசிதம்பரம்!

ஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் Dr சீர்காழி சிவசிதம்பரம்!

-

கலைமாமணி பத்மஸ்ரீ Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைதரவிருக்கிறார்.

கலைமாமணி பத்மஸ்ரீ Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் தந்தையான பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனுக்கு அவர் பிள்ளை இசை துறைக்கு வருவதில் துளியும் நாட்டமில்லை. அதனால் ஐயா சிவசிதம்பரம் அவர்களை மருத்துவதுறையில் சேர்த்து படிக்க வைத்தார்.

இருப்பினும் சிவசிதம்பரம் அவர்களின் வீட்டு சூழலானது எப்பொழுதும் இசையால் நிரம்பியே இருந்ததால் சிறுவயதிலிருந்தே அவருக்கு இசைமேல் நாட்டம் இயற்கையாகவே வந்துவிட்டது.

எனினும் சிவசிதம்பரம் அவர்களின் தந்தை அவரை மருத்துவத்தில் ஆர்வம் காட்டுமாறே கூறு வந்துள்ளார்.

மருத்துவக் கல்லூரியில் நடந்த கலைவிழவில் சிவசிதம்பரம் அவர்கள் பாடல்பாடி பரிசையும் வென்று வந்ததை கண்ட தந்தை கவலையில் கண்ணீர் வடித்தாராம். பின் தன் தாயின் ஆலோசனைக்கு அமைய சிவசிதம்பரம் அவர்களுக்கு தந்தை இசை பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டார்.

தற்போது மருத்துவ துறையிலும், இசை துறையிலும் கலைமாமணி பத்மஸ்ரீ Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் புகழ்பெற்று விளங்குகிரார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...