Newsஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் Dr சீர்காழி சிவசிதம்பரம்!

ஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் Dr சீர்காழி சிவசிதம்பரம்!

-

கலைமாமணி பத்மஸ்ரீ Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைதரவிருக்கிறார்.

கலைமாமணி பத்மஸ்ரீ Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் தந்தையான பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனுக்கு அவர் பிள்ளை இசை துறைக்கு வருவதில் துளியும் நாட்டமில்லை. அதனால் ஐயா சிவசிதம்பரம் அவர்களை மருத்துவதுறையில் சேர்த்து படிக்க வைத்தார்.

இருப்பினும் சிவசிதம்பரம் அவர்களின் வீட்டு சூழலானது எப்பொழுதும் இசையால் நிரம்பியே இருந்ததால் சிறுவயதிலிருந்தே அவருக்கு இசைமேல் நாட்டம் இயற்கையாகவே வந்துவிட்டது.

எனினும் சிவசிதம்பரம் அவர்களின் தந்தை அவரை மருத்துவத்தில் ஆர்வம் காட்டுமாறே கூறு வந்துள்ளார்.

மருத்துவக் கல்லூரியில் நடந்த கலைவிழவில் சிவசிதம்பரம் அவர்கள் பாடல்பாடி பரிசையும் வென்று வந்ததை கண்ட தந்தை கவலையில் கண்ணீர் வடித்தாராம். பின் தன் தாயின் ஆலோசனைக்கு அமைய சிவசிதம்பரம் அவர்களுக்கு தந்தை இசை பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டார்.

தற்போது மருத்துவ துறையிலும், இசை துறையிலும் கலைமாமணி பத்மஸ்ரீ Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் புகழ்பெற்று விளங்குகிரார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு புதிய சேவை

ஆஸ்திரேலியாவில் எங்கும் குறுஞ்செய்திகளை அனுப்ப Telstra செயற்கைக்கோளிலிருந்து மொபைல் வரை குறுஞ்செய்தி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் கவரேஜ் உள்ள பகுதிகளில் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய...

ஆஸ்திரேலியாவில் அழகுசாதன ஊசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்

நோயாளிகளின் பாதுகாப்பிற்காக, சுகாதார நிபுணர்களின் அழகுசாதன ஊசி தொழில் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியா முடிவு செய்யப்பட்டுள்ளது. நோயாளி பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

புதிய போராட்டக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் போராட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஆஸ்திரேலியா முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

சிட்னியில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட உடல் – ஒருவர் கைது

சிட்னியின் உள் மேற்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் பல கத்திக்குத்து காயங்களுடன் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது...

சட்டவிரோத புகையிலை சந்தையை சுத்தம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

சட்டவிரோத புகையிலை கறுப்புச் சந்தை தெருக்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறி, அதை சுத்தம் செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று NSW பிரதமர்...