Newsஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் Dr சீர்காழி சிவசிதம்பரம்!

ஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் Dr சீர்காழி சிவசிதம்பரம்!

-

கலைமாமணி பத்மஸ்ரீ Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைதரவிருக்கிறார்.

கலைமாமணி பத்மஸ்ரீ Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் தந்தையான பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனுக்கு அவர் பிள்ளை இசை துறைக்கு வருவதில் துளியும் நாட்டமில்லை. அதனால் ஐயா சிவசிதம்பரம் அவர்களை மருத்துவதுறையில் சேர்த்து படிக்க வைத்தார்.

இருப்பினும் சிவசிதம்பரம் அவர்களின் வீட்டு சூழலானது எப்பொழுதும் இசையால் நிரம்பியே இருந்ததால் சிறுவயதிலிருந்தே அவருக்கு இசைமேல் நாட்டம் இயற்கையாகவே வந்துவிட்டது.

எனினும் சிவசிதம்பரம் அவர்களின் தந்தை அவரை மருத்துவத்தில் ஆர்வம் காட்டுமாறே கூறு வந்துள்ளார்.

மருத்துவக் கல்லூரியில் நடந்த கலைவிழவில் சிவசிதம்பரம் அவர்கள் பாடல்பாடி பரிசையும் வென்று வந்ததை கண்ட தந்தை கவலையில் கண்ணீர் வடித்தாராம். பின் தன் தாயின் ஆலோசனைக்கு அமைய சிவசிதம்பரம் அவர்களுக்கு தந்தை இசை பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டார்.

தற்போது மருத்துவ துறையிலும், இசை துறையிலும் கலைமாமணி பத்மஸ்ரீ Dr சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் புகழ்பெற்று விளங்குகிரார்.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...