Newsஅடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை நிர்மாணிக்க தேசிய அமைச்சரவை...

அடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை நிர்மாணிக்க தேசிய அமைச்சரவை ஒப்புதல்

-

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான வீட்டு நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை கட்ட தேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக மேலதிகமாக 03 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதற்கு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் அன்டனி அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அவுஸ்திரேலியாவில் நிலவும் வீட்டு மற்றும் வாடகை வீட்டு நெருக்கடி இதன் மூலம் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.

புதிய வீடமைப்புத் திட்டத்தின்படி, திட்டமிடல், வலயப்படுத்தல், காணி விடுவிப்பு மற்றும் மலிவு விலையில் கொள்வனவு ஆகிய கருத்துருக்களின் கீழ் வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

வீட்டுப் பிரச்சினைக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதன் மூலமே தீர்வு காண முடியும் என்றும், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகை வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு வாடகைக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் அல்ல என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மேலும் தெரிவித்தார்.

Latest news

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

போராட்டங்களின் போது காவல்துறையின் அறிவுறுத்தல்களை மீறினால் $5,500 அபராதம்

இஸ்ரேலிய ஜனாதிபதி Isaac Herzog சிட்னிக்கு வருகை தருவதற்கு முன்னதாக, நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியதை சட்டப்பூர்வமாக சவால் செய்யத்...

தெற்கு ஆஸ்திரேலிய தேர்தலுக்கு முன்னதாக லிபரல்-தொழிலாளர் கட்சிகளிடமிருந்து சிறப்பு வாக்குறுதிகள்

தெற்கு ஆஸ்திரேலிய தேர்தல் மார்ச் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது. மேலும் லிபரல் மற்றும் தொழிலாளர் கட்சிகள் இரண்டும் தேர்தலுக்கு முன்னதாக மக்களை ஈர்க்க...

மெல்பேர்ணில் தீப்பிடித்த தேவாலயம் – ஒருவர் கைது

மெல்பேர்ணின் மேற்கில் உள்ள ஒரு தேவாலயம் இரவில் தீப்பிடித்ததை அடுத்து, ஒருவர் போலீஸ் காவலில் உள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்குப் பிறகு, மெல்பேர்ண் CBD க்கு...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...