Newsஅடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை நிர்மாணிக்க தேசிய அமைச்சரவை...

அடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை நிர்மாணிக்க தேசிய அமைச்சரவை ஒப்புதல்

-

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான வீட்டு நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை கட்ட தேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக மேலதிகமாக 03 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதற்கு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் அன்டனி அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அவுஸ்திரேலியாவில் நிலவும் வீட்டு மற்றும் வாடகை வீட்டு நெருக்கடி இதன் மூலம் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.

புதிய வீடமைப்புத் திட்டத்தின்படி, திட்டமிடல், வலயப்படுத்தல், காணி விடுவிப்பு மற்றும் மலிவு விலையில் கொள்வனவு ஆகிய கருத்துருக்களின் கீழ் வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

வீட்டுப் பிரச்சினைக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதன் மூலமே தீர்வு காண முடியும் என்றும், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகை வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு வாடகைக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் அல்ல என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மேலும் தெரிவித்தார்.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...