Newsஅடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை நிர்மாணிக்க தேசிய அமைச்சரவை...

அடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை நிர்மாணிக்க தேசிய அமைச்சரவை ஒப்புதல்

-

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான வீட்டு நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 5 ஆண்டுகளில் 1.2 மில்லியன் வீடுகளை கட்ட தேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக மேலதிகமாக 03 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதற்கு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் அன்டனி அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அவுஸ்திரேலியாவில் நிலவும் வீட்டு மற்றும் வாடகை வீட்டு நெருக்கடி இதன் மூலம் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.

புதிய வீடமைப்புத் திட்டத்தின்படி, திட்டமிடல், வலயப்படுத்தல், காணி விடுவிப்பு மற்றும் மலிவு விலையில் கொள்வனவு ஆகிய கருத்துருக்களின் கீழ் வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

வீட்டுப் பிரச்சினைக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதன் மூலமே தீர்வு காண முடியும் என்றும், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகை வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு வாடகைக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் அல்ல என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மேலும் தெரிவித்தார்.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...