Sports22 வருட பார்வை சாதனையை முறியடித்த நேற்றைய மாடில்டாஸ் ஆட்டம்

22 வருட பார்வை சாதனையை முறியடித்த நேற்றைய மாடில்டாஸ் ஆட்டம்

-

மாடில்டாஸ் அல்லது ஆஸ்திரேலிய மகளிர் கால்பந்து அணிக்கும் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணிக்கும் இடையிலான நேற்றைய அரையிறுதிப் போட்டி பார்வை சாதனைகளை முறியடித்தது.

2001 ஆம் ஆண்டிலிருந்து, அதாவது தற்போதைய டிவி பார்வையாளர்கள் கணக்கெடுப்பு அமைப்பு தொடங்கிய 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இதுவே அதிகம் பார்க்கப்பட்ட நேரலை நிகழ்வாக மாறியுள்ளது.

அதன்படி நேற்றைய போட்டியை சராசரியாக 7.13 மில்லியன் பார்வையாளர்கள் நேரலையில் கண்டுகளித்ததோடு, உச்சகட்டமாக 11.15 மில்லியன் பார்வையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போட்டியை சுமார் 6.17 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், சுமார் 957,000 பேர் ஆன்லைனில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்படி நேற்றைய போட்டி இணையத்தில் ஒரே நேரத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்களால் பார்க்கப்பட்ட நிகழ்வாக மாறியுள்ளது.

நேற்று இங்கிலாந்துக்கு எதிராக 1க்கு 3 கோல்கள் என்ற கணக்கில் தோல்வியடைந்த மாடில்டாஸ் அவுஸ்திரேலிய மகளிர் கால்பந்தாட்ட அணி, இப் போட்டியில் 03வது இடத்துக்காக எதிர்வரும் சனிக்கிழமை சுவீடனுடன் போட்டியிடவுள்ளது.

அன்று மாலை 05.30 மணிக்கு ஆரம்பமாகும்.

மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினுக்கு இடையே சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 07:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...