Newsநேற்றைய Oz Lottoவின் முதல் பரிசான $30 மில்லியன் டாஸ்மேனியாவிற்கு கிடைத்தது

நேற்றைய Oz Lottoவின் முதல் பரிசான $30 மில்லியன் டாஸ்மேனியாவிற்கு கிடைத்தது

-

நேற்று இரவு நடந்த Oz Lotto லாட்டரியின் முதல் பரிசான $30 மில்லியன் டாஸ்மேனியாவில் விற்கப்பட்ட லாட்டரிக்கு கிடைத்துள்ளது.

வெற்றி பெற்ற லாட்டரி சீட்டு பதிவு செய்யப்படாததால், வெற்றி பெற்றவர் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இம்முறை வெற்றி எண்கள் 23, 6, 27, 41, 8, 24 மற்றும் 47 ஆகும்.

போனஸ் எண்கள் எண்கள் 4, 13 மற்றும் 28 ஆகும்.

வெற்றிபெறும் டிக்கெட்டை வைத்திருக்கும் ஒருவர் 131 868 என்ற ஹாட்லைன் எண்ணுக்கு அழைத்து அதைப் பற்றித் தெரிவித்து பணப் பரிசைப் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கலாம்.

முதல் பரிசை வெல்வதற்கான வாய்ப்பு 06 கோடியே 28 லட்சத்து 91 ஆயிரத்து 499 முறை என்பதும் சிறப்பு.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...